உலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை

உண்மையில் இது ஒரு கணினியில் பார்க்கப்படும் மாபெரும் மாயை.
இந்த படத்தை பார்க்கும் வழிமுறைகள்

__

1. அமைதியாகவும் உங்களை ஒருநிலை படுத்தி, படத்தின் மத்தியில் __உள்ள 4 சிறிய புள்ளியை
__30 முதல் 40 வினாடிகள் பார்க்கவும்
2. உங்கள் அருகில் உள்ள சுவற்றில் பார்க்கவும் ( நீங்கள் பார்க்கும் சுவர் _..ஒரு நிறமாகவும் சமமாகவும் இருக்க வேண்டும் )
3. ஒரு வட்ட ஒளிவட்டம் தெரியும்.
4. உங்கள் கண்ணை முடி முடி திறந்து பார்க்கவும்.
5. நீங்கள் என்ன பார்த்தீர்கள் ? யாரை பார்த்தீர்கள் ? .

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

___________________________________________________

This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to உலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை

  1. எஸ். கே சொல்கிறார்:

    அற்புதமாக உள்ளது!

  2. வெரிகுட்,பின்னீட்டீங்க

  3. இண்ட்லியில் இணைக்கவில்லையா?

  4. பிங்குபாக்: அனாமதேய

  5. adhithakarikalan சொல்கிறார்:

    இதைத்தான் ஆங்கிலத்தில் optical illusion என்பார்கள், நம்ம ஊர்ல கண் கட்டு வித்தை….

  6. வில்லன் சொல்கிறார்:

    எங்கள் தலைவர் ஒசாமா பின்லேடன் i கான்பித்தர்க்கு நன்றி

  7. senthilraj சொல்கிறார்:

    ennam athikama ethir parkiran friend

பின்னூட்டமொன்றை இடுக