-
Join 51 other subscribers
காப்பகம்
முன்னணி இடுகைகள்
- Nakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.
- iTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்
- உங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்
- மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.
- வண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் ? இங்கு ஆடுவதை பாருங்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு உதவும், வேலைவாய்ப்பு தகவல்களை கொடுக்கும் வலைத்தளங்கள்.
- Flock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.
- உங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.
- உலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G
- உலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை
Category Archives: புகைப்படங்கள்
இது ஒரு ஐஸ் கிரீம்
இந்த இடுகைக்கு ( இவர்கள் என்ன செய்கிறார்கள் உங்கள் யூகத்தை இங்கு பகிருங்கள்…) உரிய பதில் இதோ. பார்பதற்கு உண்மையான துப்பாக்கி போல இருக்கும் இந்த துப்பாக்கி, ஐஸ் சால் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஐஸ் கிரீம்
Posted in புகைப்படங்கள்
Tagged இங்கு பகிருங்கள், இவர்கள், ஐஸ், ஐஸ் கிரீம், துப்பாக்கி, யூகத்தை
பின்னூட்டமொன்றை இடுக
சோம்பேறி ஆனதால் மக்கள் செய்யும் செயல்கள்
உலக மக்கள் சோம்பேறிகள் ஆனதால் அவர்கள் செய்யும் செயல்கள், பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மனதளவில் அவர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த புகைப்படங்களை பாருங்கள். __________________________________________ திருக்குறள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். __________________________________________
Posted in புகைப்படங்கள்
Tagged செய்யும் செயல்கள், சோம்பேறி, சோம்பேறிகள், திருக்குறள், புகைப்படங்கள், மக்கள்
3 பின்னூட்டங்கள்
இவர்கள் என்ன செய்கிறார்கள் உங்கள் யூகத்தை இங்கு பகிருங்கள்…
பதிலை திங்கட்கிழமை இடுகையுடன் வெலியிடுகிறேன் __________________________________________ திருக்குறள்: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. __________________________________________
Posted in புகைப்படங்கள்
Tagged இங்கு பகிருங்கள், இவர்கள், என்ன செய்கிறார்கள், யூகத்தை
9 பின்னூட்டங்கள்
தெருவில் வரையபட்ட 3D முப்பரிமாண ஓவியங்கள்
ஒரு பள்ளத்தில் பனி உறைத்திருப்பது போல் வரையப்பட்டு உள்ளது. உடைந்த பாறைகள் போல் வரையப்பட்டு உள்ளது. மரத்தை கொண்டு பள்ளத்தை கடக்க அமைக்கப்பட்ட பாலம்போல் வரையப்பட்டு உள்ளது. அருவியை கடக்க அமைக்க பட்ட தொங்குபாலம் போல் வரையப்பட்டு உள்ளது __________________________________________ திருக்குறள்: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். __________________________________________
Posted in புகைப்படங்கள்
Tagged 3D-முப்பரிமாணம், உறைத்திருப்பது, ஓவியங்கள், தொங்குபாலம், பள்ளத்தில், பாறைகள், பாலம், வரையபட்ட 3D
6 பின்னூட்டங்கள்